433
28 ஆயிரத்து 602 கோடி ரூபாய் செலவில் நாட்டில் 12 தொழில் ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பி...

792
மேற்கு வங்கத்தில் கஞ்சஞ்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள...

496
புஷ்-புல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் அம்ரித் பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்க உள்ள நிலையில்,  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மணிக்கு 130 ...

2519
பீகாரில் விபத்துக்குள்ளான ரயிலில் மீட்புப் பணிகள் முடிவடைந்து, மாற்று ரயில் மூலம் பயணிகள் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லி ஆனந்த் விகார் ...

1326
வந்தே பாரத் ரயில்கள் வெறும் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பணியினை டெல்லி கண்டோண்ட்மெண்ட் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி ...

5735
இந்தியாவில் லேப் டாப் தயாரிக்க 32 முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக தகவல் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். HP, Dell, Lenovo, Thompson, Acer, Asus  போன்ற நிறுவனங...

1177
ரயில்வே துறை தனியார் மயமாகாது என  ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ரயில்வே நிர்வாகம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பயணி...



BIG STORY